districts

img

குஜிலியம்பாறை கோவில் விழாவில் குதிரை அழைப்புடன் சிபிஎம் தலைவர்களுக்கு வரவேற்பு

திண்டுக்கல், ஜுன் 3- திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை கோவில் கும்பாபிஷேக விழாவில்  குதிரை அழைப்புடன் சிபிஎம் தலைவர்களுக்கு வரவேற்பு  அளிக்கப்பட்டது. திண்டுக்  கல் மாவட்டம் குஜிலியம் பாறையில் வெள்ளியன்று பேட்டை கருப்பசாமி கோவில்  கும்பாபிஷேகம் நடைபெற் றது.  இந்த கும்பாபிஷேக விழாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  திண்டுக்கல் மாவட்டச்செய லாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வ ராஜ், பி.வசந்தாமணி, டி. முத்துச்சாமி. ஒன்றியச்செய லாளர் ஏ.ராஜரத்தினம், சிஐ டியு மாவட்ட துணைச்செய லாளர் பி.பாலசுப்ரமணி, வாலிபர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ஜே.கே.சரவணன், விவசாயி கள் சங்க ஒன்றியச்செயலா ளர் எல்.தங்கவேல். மாவட் டக்குழு உறுப்பினர் எஸ்.தம்பிமுத்து. விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றி யச்செயலாளர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஏ.வி. முருகேசன், சிபிஎம் ஒன்றி யக்குழு உறுப்பினர் பி.பழ னிச்சாமி, ஆகியோருக்கு கோவில் நிர்வாகக்குழு சார்  பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக கடைவீதியிலி ருந்து குதிரை முன்செல்ல, மேளதாளங்களுடன் செஞ்  சட்டை அணிந்த தலைவர்  கள் அழைத்துச் செல்லப் பட்டனர். (ந.நி.)