திண்டுக்கல், செப்.9- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசி ரியர் கூட்டணியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் டி.கணேசன், ஆசிரியை ஏ.மகேஸ்வரி ஆகியோ ரின் இல்லத்திருமண விழா திண் டுக்கல் தரகுமண்டி குமாஸ்தாக்கள் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராம லிங்கம், கே.பாலபாரதி, என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்கள் டாக்டர் ஜி. கமல் என்ற அஸ்வின்குமார், டாக்டர் எம்.சுபாஷினி ஆகியோரை வாழ்த்தி பேசினர். இந்நிகழ்ச்சியில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ.25 ஆயிரம் மதுக்கூர் இராமலிங்கத்திடம் மண மக்கள் வழங்கினர். (ந.நி.)