திருவில்லிபுத்தூர், மே 21- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம் குன் னூரில் 1924 ஆம் ஆண்டிலி ருந்து செயல்பட்டு வருகிற சார்பதிவாளர் அலுவல கத்தை தற்போது தமிழக அரசு சீரமைப்பு என்ற பெய ரில் இடமாற்றம் செய்வதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் குன்னூர் சார்பதிவாளர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு எஸ்.செல்லச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே. அர்ஜூனன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.திரு மலை சி.ஜெயக்குமார், ஒன்றி யச் செயலாளர் எஸ்.வி. சசிக்குமார், வத்திராயிருப்பு ஒன்றிய செயலாளர் பெனரி ஆகியோர் பேசினர். ஆர்ப் பாட்டத்தில் பலர் பங்கேற்ற னர்.