districts

img

தோழர் கே.கந்தசாமி நினைவு தின பொதுக்கூட்டம்

அருப்புக்கேட்டை, டிச.31- அருப்புக்கோட்டையில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தோழர் கே. கந்த சாமி நினைவுதின பொதுக்கூட்டம் நடை பெற்றது. அருப்புக்கோட்டையில்  வெண்மணி திடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு திருநக ரம் கிளைச் செயலாளர்   எஸ். கே. பெரிய சாமி தலைமை தாங்கினார்.  நகர் செயலா ளர் எஸ்.காத்தமுத்து வரவேற்புரையாற்றி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. முருகன், மூத்த  தலைவர் தேனிவசந்தன் ஆகியோர் விளக்கிப் பேசினர். முடிவில் நகர்குழு உறுப்பினர் எஸ்.பழனிச்சாமி நன்றி கூறினார். மேலும் இதில், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பி.அன்புச்செல்வன், எம்.கணே சன், நகர்மன்ற உறுப்பினர் எஸ்.கே.பாலன், கணபதி  ஆகியோர் உட்பட பலர் பங்கேற்ற னர்.