districts

img

மழலையர் வகுப்பு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி

வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளியில்  மழலையர் வகுப்பு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.இந் நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் பால்ராஜ் தலைமை வகித்தார். பங்குத்தந்தை எட்வர்ட் முன்னிலை வகித்தார்.வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம் வாழ்த்திப் பேசினார்.