districts

img

சத்யா பள்ளியில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு தின விழா

திருவில்லிபுத்தூர்,டிச.24-  விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே  பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா பள்ளியில்  கிறிஸ்துமஸ் -புத்தாண்டு தின விழா கொண்டா டப்பட்டது.  விழாவிற்கு பள்ளி தலைவர் குமரேசன், மேனே ஜிங் டிரஸ்டி சித்ரா குமரேசன் ,துணை நிர்வாகி அர விந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி முதல்  வர் அனுசுயா, துணை முதல்வர் சௌந்தரி ,ஆலோ சகர் பாரதி ,துணை நிர்வாக அதிகாரி அமுதா  ஆகி யோர் முன்னிலை வகித்தனர் .டைகர் சம்சுதீன் எஸ் டி ஏ  தேவாலய இளைஞர் தலைவர் ஆப்ரகாம் பங்கேற்  றார். விழாவில் பாடல்கள் மற்றும் உரைகள் ஆசிரி யர்கள் மற்றும் மாணவர்களால் நிகழ்த்தப்பட்டன விழாவிற்கான ஏற்பாடுகளை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செய்தனர்.