இராசபாளையம் வட்டார மேலபாட்ட கரிசல்குளம் வருவாய் கிராமத்தில் கலைஞரின் அணைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி அழகாபுரியான் தலைமையில் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.
இராசபாளையம் வட்டார மேலபாட்ட கரிசல்குளம் வருவாய் கிராமத்தில் கலைஞரின் அணைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி அழகாபுரியான் தலைமையில் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.