திண்டுக்கல் மாவட்டம் பட்டி வீரன்பட்டி பேரூராட்சியில் தமிழக அரசு விதித்த கூடுதல் சொத்துவரியை ரத்து செய்யக் கோரி செயல் அலுவலர் உமா சுந்தரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டி வீரன்பட்டி பேரூராட்சியில் தமிழக அரசு விதித்த கூடுதல் சொத்துவரியை ரத்து செய்யக் கோரி செயல் அலுவலர் உமா சுந்தரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.