விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.465 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணி மற்றும் வாறுகால் அமைக்கும் பணியினை நிதி, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.