districts

img

இராமேஸ்வரம் வடகாடு பகுதியில் கொடூர பாலியல் வன்கொலை

இராமேஸ்வரம் வடகாடு பகுதியில் கொடூர பாலியல் வன்கொலை செய்யப்பட்ட மீனவ பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கேட்டு பாதிக்கப்பட்ட மீனவ பெண் குடும்பத்தினர், உறவினர்கள் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ கண்ணகி மற்றும் நிர்வாகிகள் ஆரோக்கிய நிர்மலா, வெங்கடேஸ்வரி, சுமதி, குருவம்மா உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.