இராமேஸ்வரம் வடகாடு பகுதியில் கொடூர பாலியல் வன்கொலை செய்யப்பட்ட மீனவ பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கேட்டு பாதிக்கப்பட்ட மீனவ பெண் குடும்பத்தினர், உறவினர்கள் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ கண்ணகி மற்றும் நிர்வாகிகள் ஆரோக்கிய நிர்மலா, வெங்கடேஸ்வரி, சுமதி, குருவம்மா உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.