டாக்டர் அம்பேத்கர் பிறந்ததினத்தன்று ஏஎப்சி சார்பில் ரத்ததான முகாம் சிவகங்கையில் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த் துவக்கி வைத்தார். ஏஎப்சி ரத்ததான கழகப் பொறுப்பாளர் குணசேகரன், ரசீந்தரகுமார், நகர்மன்ற உறுப்பினர் அயூப்கான் உள்ளிட்டோர்.
டாக்டர் அம்பேத்கர் பிறந்ததினத்தன்று ஏஎப்சி சார்பில் ரத்ததான முகாம் சிவகங்கையில் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த் துவக்கி வைத்தார். ஏஎப்சி ரத்ததான கழகப் பொறுப்பாளர் குணசேகரன், ரசீந்தரகுமார், நகர்மன்ற உறுப்பினர் அயூப்கான் உள்ளிட்டோர்.