திருவில்லிபுத்தூர் , ஜூலை 15- திருவில்லிபுத்தூரில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக ளுக்கு பரிசளிப்பு விழா நகர் மன்ற தலை வர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர்மன்ற துணைத் தலைவர் செல்வமணி, ஆணையாளர் ராஜமாணிக் கம், நகர்நல அலுவலர் கவிப்பிரியா, மேலா ளர் பாபு, சுகாதார ஆய்வாளர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.