திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் பரளச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தினை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஞாயிறன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி உட்பட பலர் பங்கேற்றனர்.