districts

img

மாணவர்களுக்கு பாராட்டு விழா

திருவில்லிபுத்தூர், ஜூன் 16-  திருவில்லிபுத்தூர் அருகே  எஸ் அம்மாபட்டி  மேல்நிலைப் பள்ளியில் 10, 11 ,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் மாணவ,மாணவியர்களுக்கு பாராட்டு விழா  பள்ளியில் விழா நடைபெற்றது . பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாதேவி தலைமை தாங்கி னார். பள்ளியின் முன்னாள் மாணவரும் காவல்துறையில் இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவருமான கே. ராதாகிருஷ்ணன்  மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி,பாராட்டிப் பேசினார்.  ஊர் பொதுமக்கள் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.