சிவகங்கை, செப்.15- மானாமதுரையில் அண்ணா பிறந்த நாள் மானா மதுரை சட்டமன்ற உறுப்பி னர் தமிழரசி ரவிக்குமார் தலைமையில் கொண்டாடப் பட்டது. திமுக நகர்செயலாளர் பொன்னுச்சாமி, மானா மதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கண்ணாடி, துணை தலைவர் பாலசுந்த ரம், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதாஅண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் அண்ணா துரை, ஒன்றியச் செயலாளர் ராஜாமணி, நகர் அவைத் தலைவர் ரவி ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அலு வலகத்தில் சட்டமன்ற உறுப் பினர் தமிழரசி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற கோலப்போட்டியில் வென்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.