மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் அம்ரூத் 2.0 (ஜல் தீபாவளி) தண்ணீர் தீபாவளி கொண்டாடுவதற்காக பண்ணைப்பட்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தை ஆணையாளர் லி.மதுபாலன் வியாழனன்று கொடியசைத்து அனுப்பி வைத்தார். நிகழ்வில் செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலெட்சுமி, உதவிப்பொறியாளர் குழந்தைவேல், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.