பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்த பிரசாதம் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதில், கோவில் இணைஆணையாளர் நடராஜன், துணை ஆணையாளர் செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.