திருவில்லிபுத்தூர், அக்.15- முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு திரு வில்லிபுத்தூரில் மினி மராத் தான் நடைபெற்றது. விழாவில் பள்ளித் தாளா ளர் லயன் ஆர்.வெங்கடாசல பதி, நிர்வாகக் குழு உறுப்பி னர்கள் சாத்தப்பன், சிவ குருநாதன், பள்ளி முதல்வர் எம்.சுந்தரமகாலிங்கம், துணை முதல்வர் முகமது மைதீன் காவல்துறை அதி காரிகள் நாகராஜன், தர்ம ராஜன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மரக்கன்று நடப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.