districts

img

சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றக்கோரி  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு

சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றக்கோரி  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட தலைவர் முத்துராமலிங்க பூபதி தலைமை வைத்தார் மாவட்ட துணைத் தலைவர் வேணுகோபால் முன்னிலை வகித்தார் . மாவட்டச் செயலாளர் செல்வராஜ் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தாண்டியப்பன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் பேசினர்.