திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி தலைவர் எஸ்.பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் பூங்கொடிமுருகு முன்னிலை வகித்தார், திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் தேவி வரவேற்றார்,