districts

img

பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 5-ஆவது மாவட்ட மாநாடு

பாளையங்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 5-ஆவது மாவட்ட மாநாடு சனிக்கிழமையன்று தொடங்கியது. மாநாட்டின் முக்கிய நிகழ்வாக மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற பேரணி துவங்கியது. பேரணியை மாவட்ட துணைத் தலைவர் பி.தியாகராஜன் துவக்கி வைத்தார். பொது மாநாட்டில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் மரு.ராமகுரு கொடியேற்றினார்.

;