districts

img

விருதுநகர் மாவட்டத்தில் ரூ.355 லட்சம் மதிப்பிலான புதிய மருத்துவக் கட்டடங்களை மருத்துவம்

விருதுநகர் மாவட்டத்தில் ரூ.355 லட்சம் மதிப்பிலான புதிய மருத்துவக் கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை அமைச்சர் கே.கே.ஆர.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர்  திறந்து வைத்தனர். நிகழ்விற்கு ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.