விருதுநகர், மே 1- விருதுநகர் மாவட்டத்தில் மே தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது, சிபிஎம்- சிஐடியு கிளைகளில் புதிய கொடிகள் ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விருதுநகரில் தியாகி சந்துரு நினைவகத்தில் நகர்மன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் தலை மையில் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜுனன் கொடியேற்றினார். அய்யனார்நகரில் முனி யாண்டி தலைமையில் மாநிலக்குழு உறுப்பினர் மூத்த தோழர் எஸ்.ஏ. பெருமாள் கொடியேற்றினார். மூத்த தலைவர்கள் எஸ்.கே.ராஜேந்தி ரன் தேனிவசந்தன், நகர் செயலாளர் எல்.முருகன், உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
பாத்திமாநகர். பாண்டியன் நகர். அல்லம்பட்டி, நீராவித்தெரு, நகராட்சி சாலை, 1,2-ஆவது வார்டு கள் மேலரதவீதி ஆகிய பகுதிகளில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடை பெற்றன. நகர்க்குழு உறுப்பினர்கள் ஆர்.விஜயபாண்டி, சரவணன், பாலமுருகன், மணிகண்டன், ஜெயா மற்றும் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். சிஐடியு மாவட்டக்குழு அலுவல கத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எம். அசோகன் தலைமையில் மாவட்ட உதவித் தலைவர் எம்,சாராள் கொடி யேற்றினார். வி.ஆர்.செல்லச்சாமி, மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விருதுநகர் ஒன்றியத்திற்கு ஒட்பட்ட சூலக்கரையில் வி.கற்பூ ரம் தலைமையில் பி.பசுபதி கொடி யேற்றினார். கிளைச் செயலா ளர்கள் ஆறுமுகம், ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடமலைக்குறிச்சி, பாவாலி, செங்குன்றாபுரம், ஆமத்தூர், வெள்ளூர் ஆகிய பகுதிகளில் நடை பெற்ற கொடியேற்று நிகழ்வில் ஜெ.ஜே.சீனிவாசன், எம்.சுப்பு ராம்,கே.ராஜேந்திரன், பி.மங்கை யற்கரசி, ரெங்கநாதன் மற்றும் சி. சின்னமுத்தையா, சமூக ஆர்வலர் வின்சென்ட், அழகர்சாமி, மோகன், லெனின், வெங்கடசாமி, மகாலிங் கம், ஜோதிபாசு உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
விருதுநகர் தெற்கு ஒன்றியம் ஆர்.ஆர்.நகர், ஓ.கோவில்பட்டி, செல்லையநாயக்கன்பட்டி, இ.கும ராலிங்கபுரம், துலுக்கபடடி, பொம்மையாபுரம் ஆகிய இடங்க ளில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சி.பாண்டியன், ஒன்றியச் செயலாளர் பி.நேரு, கே.ஆரோக்கியராஜ் மற்றும் குமார், சரஸ்வதி, சேது, சங்கையா ஆகியோர் பங்கேற்றனர். சிவகாசியில் கட்சி அலுவல கம், பராசக்தி காலனி, முருகன் காலனி, முனீஸ்வரன் காலனி, ஆயில் மில் காலனி, முனிஸ்நகர், லிங்கபுரம் காலனி, போஸ்காலனி ஆகிய இடங்களில் நடைபெற்ற கொடியேற்று நிகழச்சியில் மூத்த தலைவர் ஜே.லாசர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.முரு கன், நகர்செயலாளர் ஆர்.சுரேஷ் குமார், பழனி, சண்முகராஜ், கணே சன், ஜி.மாடசாமி, ஸ்டாலின் உட்பட பலர் பங்கேற்றனர்
சிவகாசி ஒன்றியம் விஸ்வநத் தம், திருத்தங்கல் கே.கே.நகர், 6வது வார்டு, சுக்கிரவார்பட்டி, லட்சுமியா புரம், ஆண்டியாபுரம், மீனம்பட்டி, சித்துராஜபுரம், ஊராம்பட்டி, பூச்சக்காபட்டி, அய்யனார் காலனி ஆகிய இடங்களில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா, ஒன்றியச் செயலா ளர் பி.பாலசுப்பிரமணியன், மோகன், அன்னலட்சுமி, கௌரி, மாரிசாமி, ஏ.முத்துராஜ், பிரகாஷ், மல்லையா, ஜெயக்குமார், சுப்பு ராஜ், பாலம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவில்லிபுத்தூரில் நடை பெற்ற மே தினப் பேரணியில் சிஐ டியு மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், மாவட்டத் துணைத் தலை வர் பிச்சைக்கனி, திருமலை, ராமர், அழகுஜோதி, வீரசதானந்தம், ரேணுகாதேவி, சுந்தர பாண்டியன், சசிகுமார் ஜெயக்குமார் பெனரி, ராஜாராம், உயிர்காத்தான் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
வாலிபர்கள் ரத்ததானம்
தியாகி லீலாவதி நினைவு தினம்- உலகத் தொழிலாளர் தினத்தை யொட்டி சாத்துரில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். ஜேசிஐ சாத்தூர் மேட்ச்சஸ் சிட்டி ஆகியவை சார்பில் நடை பெற்ற ரத்த தான முகாமிற்கு சண்முகமுனீஸ்வரன் தலைமை வகித்தார். நகர் செயலாளர் முத்து கணேஷ் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் கே.கருப்பசாமி, தொழிற்சங்கத் தலைவர்கள் பி. பெத்தராஜ், ஏ.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் எம்.ஜெய பாரத், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் மனோபிரியா, தேவா, கருப்ப சாமி, வசந்த், உள்ளிட்டோர் பங்கேற் றனர்.