districts

திமுக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அக்.15 - திமுக இளைஞரணி, மாணவரணி இணைந்து ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரம்பலூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து. ஹரிபாஸ்கர், மாவட்ட மாணவர் அணி அமைப் பாளர் ஆர்.முருகே சன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். பெரம் பலூர் மாவட்ட கழகச்  செயலாளரும், மாவட்ட  ஊராட்சி குழு உறுப்பின ருமான குன்னம் சி.இரா ஜேந்திரன் தலைமை வகித்தார். 

;