புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். கல்வியாளர் சிகரம் சதீஷ்குமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மருத்துவர் சி.ஆர்.ஜோதி, பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.