districts

img

புதுக்கோட்டை பெருங்களூர் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவில் திருவிழா சிபிஎம் சார்பில் அன்னதானம்

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், ஒன்றியச் செயலாளர் டி.லட்சாதிபதி உள்ளிட்டோர் அன்னதானம் வழங்கினர்.