districts

img

ஆதார் நிரந்தர பதிவு மைய தொடக்க விழா

பொன்னமராவதி, ஜன.7- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதார் நிரந்தர பதிவு மையத்தின் தொடக்க விழா நடைபெற்றது. ஒன்றியக் குழு தலை வர் சுதா அடைக்கலமணி தொடங்கி வைத்தார். ஒன்றிய ஆணையர்கள், ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய அலுவ லர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  இந்த மையத்தில் புதிதாக ஆதார் எடுத்தல், திருத்தம், மொபைல் எண் மாற்றம்,  புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட ஆதார் தொடர்பான அனைத்துப் பணிகளும் மேற் கொள்ளப்படும். இதே போல காரையூரில் ஒரு நிரந்தர ஆதார் பதிவு மையம் தொடங்க  வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.