districts

img

பாதுகாப்பாக கடலில் விடப்பட்ட 245ஆமை குஞ்சுகள்

நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்கரை பகுதியில் கிடைத்த 245 ஆமை முட்டைகள் பொறித்தன. இதையடுத்து வனச்சரக அலுவலர் ஆயுப்கான் தலைமையில் ஆமை குஞ்சுகள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டன.