districts

img

பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஆய்வு

திருவாரூர் கமலாலயக் குளத்தில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புக்குழு 4-வது பட்டாலியன் மற்றும் தீயணைப்புத் துறையின் சார்பில் பேரிடர் காலத்தில் விபத்தில் சிக்கிக் கொள்ளும் மக்களை மீட்பது குறித்த செயல் விளக்க மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் பார்வையிட்டார்.