திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியம் சேகல் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர், சிஐடியு பொறுப்பாளர் எம்.வீராசாமியின் மகன் வி.உமாநாத் படத்திறப்பு அவரது இல்லத்தில் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.