districts

img

பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளையும் மற்றும் வீட்டிற்கான உரிம ஆணை வழங்கல்

புதனன்று திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திட்டாணிமுட்டம் - 4, கண்கொடுத்த வணிதம், பள்ளிவர்த்தி, ஆலிவலம், மாவூர் - பின்னவாசல் மற்றும் கொற்கை ஆகிய ஏழு மீள்குடியேற்ற ஸ்தலங்களில் 34 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டிலான குடியிருப்பு வீட்டு சாவிகளையும், வீட்டிற்கான உரிம ஆணைகளையும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நீர்வளத்துறை சார்பில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் வழங்கினார்.