மக்கள் குறைதீர் முகாமில் கருணை அடிப்படையிலான பணி ஆணை நமது நிருபர் ஜூலை 11, 2022 7/11/2022 10:14:09 PM திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் கருணை அடிப்படையிலான பணி ஆணையை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் வழங்கினார்.