districts

ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவாரூர்,  ஜூன் 10 - மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஆறு, குளங் களில் நீர் நிரம்பி வரு கிறது. இந்நிலையில் நகர்புறம், கிராம புறப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் குளிக்கச் செல்லும் சிறுவர், சிறுமி யர் மற்றும் இளைஞர் களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனை வரும் கவனம் செலுத்த  வேண்டும். ஆழமான பகுதிகளில் குளிக்கச்  செல்லும் போது பெற் றோர், பெரியோர்களின் கண்காணிப்பில் இருத் தல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.  மேலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் நீர்வள ஆதாரத் துறையினர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் குறித்தும் அறி வுறுத்தியுள்ளார். 

;