districts

img

பச்சை பயறு கொள்முதல் திட்டத்தை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் சனிக்கிழமையன்று (ஏப் 23) வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக குறைந்தபட்ச ஆதார விலையில் பச்சை பயறு கொள்முதல் திட்டத்தை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.உடன் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம், துரை.சந்திரசேகரன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.