திருவண்ணாமலை,பிப்.10- திருவண்ணாமலை மாவட்டம் வந்த வாசி நகரத்தில், வாக்கு கேட்டு சென்ற மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, பொது மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி 21 ஆவது வார்டு தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ந.ராதா கிருஷ்ணன் வீதி வீதியாக சென்று ஆதர கோரினார். அப்போது, மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ந.ராதாகிருஷ்ணனுக்கு பெண்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்றனர்.