புதிய குற்றவியல் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எம்.பிரகலநாதன், இரா.பாரி, எஸ்.ராமதாஸ், ஏ.லட்சுமணன், வழக்கறிஞர் எஸ்.அபிராமன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.