திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியம், அனந்தபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை கேட்டு வழங்கக்கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் தலைவர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.கணபதி, செயலாளர் கே.கே.வெங்கடேசன், சிஐடியு மாவட்டத் தலைவர் செல்வம், நிர்வாகிகள் பிரகலநாதன் உள்ளிட்ட பலர் பேசினர்.