தொடர் மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் நமது நிருபர் டிசம்பர் 16, 2022 12/16/2022 7:50:16 PM திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.