districts

img

தொடர் மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.