districts

img

இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியின் கியான்வாபி மசூதிக்கு நீதிமன்றம் சீல் வைக்க உத்தரவிட்டதை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.