districts

img

சிபிஎம் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் 2269 தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு!

திருப்பூரில் தீக்கதிர் நாளித ழுக்கு 2269 சந்தாக்கள் வழங்கப்  பட்டன. 

இதற்கான தொகை ரூ.43 லட்சத்து  11 ஆயிரத்து 350-ஐ தீக்கதிர் பொறுப்பாளர் கே.காமராஜ், கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பி னர் விஜூ கிருஷ்ணன், தீக்கதிர் ஆசி ரியர் எஸ்.பி.ராஜேந்திரன், பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம் ஆகி யோரிடம் வழங்கினார். சிபிஎம்  மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், விநியோகப் பிரிவு மேலா ளர் நெல்சன் பாபு உள்ளிட்டோர் உட னிருந்தனர். 

சிபிஎம் திருப்பூர் வடக்கு மாநக ரக் குழு சார்பில் 354, திருப்பூர் வடக்கு  ஒன்றியக் குழு சார்பில் 378, திருப்பூர்  தெற்கு மாநகரக் குழு சார்பில் 280, திருப்பூர் தெற்கு ஒன்றியக் குழு சார்பில் 299 என்ற எண்ணிக்கையில் சந்தாக்கள் வழங்கப்பட்டன. 

இதேபோல வேலம்பாளையம் இடைக்குழு சார்பில் 175, அவினாசி  இடைக்குழு சார்பில் 199, ஊத்துக்குளி  இடைக்குழு சார்பில் 124, பல்லடம்  இடைக்குழு சார்பில் 44, உடுமலைப்  பேட்டை நகரக் குழு சார்பில் 74, உடு மலைப்பேட்டை ஒன்றியக் குழு சார்பில் 20, தாராபுரம் இடைக்குழு சார்பில் 38, மடத்துக்குளம் இடைக் குழு சார்பில் 48, குடிமங்கலம் இடைக்  குழு சார்பில் 12, பொங்கலூர் இடைக்  குழு சார்பில் 6, காங்கேயம் இடைக் குழு சார்பில் 14, தனியரங்கம் சார்பில்  144, தொழிற்சங்க அரங்கம் சார்பில் 31, மாதர் அரங்கம் சார்பில் 5, வழக்க றிஞர் அரங்கம் சார்பில் 15, மாணவர்  அரங்கம் சார்பில் 5, மாற்றுத் திறனாளி கள் அரங்கம் சார்பில் 4 என மொத்தம்  2269 சந்தாக்கள் வழங்கப்பட்டன.

இவற்றில் 2 முதல் 5 ஆண்டு வரை யிலான சந்தாக்கள் 15, ஓராண்டு சந்தா  2011, 6 மாத சந்தாக்கள் 243 அடங்கும்.