திருப்பூர், பிப்.26- பல்லடம் நகரப் பகுதி யில் சாலை நடுவில் சென்டர் மீடியனில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாக பாஜக கொடிகள் கட்டப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சென்டர் மீடியனில் கட் டப்பட்டிருந்த பாஜக கொடி கள் அகற்றப்பட்டன.
பல்லடம் காவல்நிலைய ஆய்வாளர் லெனின் அப்பா துரை யிடம் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மனு அளித்திருந்தனர்.
நெடுஞ்சாலைகளில் மத்தியில் உள்ள சென்ட்ரல் மீடியனில் அரசியல் கட்சி களின் கொடிகளைக் கட்டக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப் பித்துள்ளது குறிப்பிடத்தக் கது.