districts

img

திருப்பூர் - பாஜக ஒன்றிய செயலாளர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

காங்கேயத்தில் பட்டியலின இளைஞரை தாக்கிய பாஜக ஒன்றிய செயலாளர் சதீஸ் குமார், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் திருப்பூர் - பாஜக ஒன்றிய செயலாளர் சதீஸ் குமார், வாகனத்திற்கான தவணைத் தொகை செலுத்தாத விவகாரத்தில் சங்கர் என்ற பட்டியலின சமூகத்தை சேர்ந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் சதீஸ் குமார், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.