districts

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி, ஆக.23-  நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.25) முற்பகல் 11.30 மணிக்கு நடைபெறுகிறது.  நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் ஆட்சியர் தலைமையில் நடை பெறும் இக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவ லர்களும் பங் கேற்று விவசாயிகளின் கோரிக்கை களின் மீது எடுக் கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க உள்ளனர். எனவே, விவசாயி கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள் என ஆட்சியர்  கார்த்திகேயன்  தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.