districts

img

மணிமுத்தாறு அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி

திருநெல்வேலி, ஜன.1- கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரதான அருவியான மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு தமி ழகம் மட்டுமின்றி வெளி மாநி லங்களில் இருந்தும் ஏராள மான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்கின்றனர்.  மணிமுத்தாறு அரு விக்கு மேலே உள்ள மாஞ் சோலை, ஊத்து, நாலு முக்கு உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில் கடந்த வாரத்தில் கனமழை பெய்து வந்தது. இதனால் பொது மக்கள் சுற்றுலா பயணிகள் டிசம்பர் 26-ந் தேதி முதல்  குளிக்க அனுமதி மறுக்கப் பட்டது.  தொடர்ந்து 6-வது நாளாக  ஞாயிற்றுக்கிழமை அருவி யில் வெள்ளப்பெருக்கு படிப்  படியாக குறைந்து நிலையில் அருவியில் தற்போது சுற்  றுலா பயணிகள் குளிப்ப தற்கு களக்காடு முண்டந் துறை புலிகள் காப்பக  இனை இயக்குநர் செண்பக  ப்ரியா அனுமதி அளித்துள் ளார்.

;