மயிலாடுதுறை, மார்ச் 5- மயிலாடுதுறை மாவட் டம், தரங்கம்பாடி வட்டம், இலுப்பூர் சங்கரன்பந்தலில் போதைக்கு எதிரான கையெ ழுத்து இயக்கம் வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற் றது. ஒன்றியப் பொருளாளர் எஸ்.ராமச்சந்திரன் தலை மை வகித்தார். மாநிலச் செய லாளர் ஏ.வி.சிங்காரவேலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன், ஒன்றி யச் செயலாளர் ஏ.ரவிச் சந்திரன், சங்கரன்பந்தல் ஜாமிஆ மஸ்ஜித் தலைவர் ஹலிக்குல் ஜமான், உத்தி ரங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் லெனின் மேஷாக், வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.அறிவழகன், மாவட் டத் தலைவர் ஐயப்பன், மாநி லச் செயற்குழு உறுப்பினர் ஆனந்தி, ஒன்றியச் செய லாளர் பவுல் சத்தியராஜ், ஒன்றியக்குழுஉறுப்பினர் ரஞ்சித் உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.