districts

img

தீபாவளியை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம், கொத்தங்குடி ஊராட்சியில் பணி

தீபாவளியை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம், கொத்தங்குடி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள், பணித் தளப் பொறுப்பாளர்களுக்கு  ஊராட்சி மன்றத் தலைவர் பழனி புத்தாடைகள் வழங்கினார். ஊராட்சி துணைத் தலைவர் குமார், ஊராட்சி செயலர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.