திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி மணலி சாலையில் சிவன் கோவில் குளம் மற்றும் அய்யனார் கோவில் குளம் ஆகியவற்றின் பாசன கன்னி- வாய்க்கால் கரை முள்வேலி வைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுவதற்கும் சாகுபடி செய்வதற்கும் சிரமப்படுகின்றனர்.