districts

img

வாக்காளர் விழிப்புணர்வு இயக்கம்

பொன்னமராவதி, மார்ச் 14-  நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புதுக் கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது  வட்டாட்சியர் சாந்தா முருகே சன்  துவக்கிவைத்தார். தவறாமல் அனைவ ரும் வாக்களிக்க வேண்டும், கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி கையொப்பமிட்டு துண்டுபிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.