districts

img

சிலட்டூரில் வடமாடு மஞ்சுவிரட்டு

அறந்தாங்கி, பிப்.19- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சிலட்டூர் கிராமத்தில் 17-ஆம் ஆண்டு வடமாடு விழா நடை பெற்றது. மதுரை, இராமநாதபுரம், சிவ கங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்  டங்களிலிருந்து 13 மாடுகள் கலந்து கொண்  டன. ஒரு ஒரு மாட்டைப் பிடிக்க 20 நிமி டம் நேரம் ஒதுக்கப்பட்டது. வெற்றி பெற்ற  வீரர்களுக்கு கேடயமும் பரிசுத் தொகை யும் வழங்கப்பட்டது பிடிபடாத மாடு களுக்கும் கேடயம்- பரிசும் வழங்கப்பட்டது இந்த விழாவை சிலட்டூர் கிராமத்தினரும் இளைஞர்களும் நடத்தினர்.