திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் வேங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவை, வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் வேங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவை, வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.